காலி முகத்திடலில் இன்று காலை திடீரென குவிக்கப்பட்ட பொலிஸ் கனரக வாகனங்கள் தற்போது முழுமையாக அகற்றப்பட்டுள்ளன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலி முகத்திடலில் இன்று 8 ஆவது நாளாகவும் போராட்டம் தொடர்கின்றது.
இந்நிலையில் காலி முகத்திடல் பகுதியில் இன்று காலை தீடீரென பொலிஸ் வாகனங்கள் குவிக்கப்பட்டிருந்தன. தற்போது அவை அகற்றப்பட்டுள்ளன.
#SriLankaNews
Leave a comment