மகாவலி ஆற்றில் ஏற்பட்ட விபத்து !! நபர் ஒருவரை காணவில்லை.

1638067136 Kerala service centre 2

மகாவலி ஆற்றில் வீழ்ந்து கார் ஒன்று விபத்துக்குள்ளாகி உள்ளது.

குறித்த  காரில் இருந்த இருவர் மீட்கப்பட்டுள்ள நிலையில் ஒருவரை காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

காணாமல் போன நபரையும் காரையும் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரியவருகிறது.

#SriLankaNews

Exit mobile version