நாடாளாவிய ரீீதியில் சைக்கிள் பயணம் துவங்கியுள்ள இளைஞன்!
இலங்கைசெய்திகள்

நாடாளாவிய ரீீதியில் சைக்கிள் பயணம் துவங்கியுள்ள இளைஞன்!

Share

நாடாளாவிய ரீீதியில் சைக்கிள் பயணம் துவங்கியுள்ள இளைஞன்!

புத்தளம் -கொழும்பு முகத்திடலுக்கு முன்பாக ஒரு மாதம் இலங்கை முழுவதுமான சைக்கிள் சுற்றுப்பயணத்தை இன்று காலை (15.08.2023) ஆரம்பித்துள்ளார்.

இச்சுற்றுப் பயணத்தை புத்தளம்- தில்லையடி பிரதேசத்தை வசிப்பிடமாகக் எல்.ஏ.என் நப்ஸான் என்ற 31 வயதுடைய இளைஞர் ஆரம்பித்துள்ளார்.

குறித்தப் பயணம் போதை ஒழிப்பு, வீதி விபத்துக்களிலிருந்து பாதுகாப்பு, இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தல் என்ற மூன்று கோரிக்கையை முன்வைத்து ஆரம்பித்துள்ளதாக எல்.ஏ.என் நப்ஸான் தெரிவித்துள்ளார்.

குறித்த இளைஞரை ஊக்குவிக்குமுகமாக புத்தளம் நகரசபை செயலாளர், புத்தளம் வர்த்தக நலன்புறிச் சங்கம், மற்றும் லகூன் இளைஞர் அமைப்பு பிரதேச மக்கள் ஆகியோர் ஒத்துழைப்பினை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 2025 12 02 093823108
இலங்கைசெய்திகள்

முல்லைத்தீவு கடற்படை வீரர்கள் விபத்து: காணாமல் போன 5 பேரில் ஒருவரின் உடலம் மீட்பு!

அதிதீவிர வானிலைக் காரணமாக முல்லைத்தீவு சாலை முகத்துவாரப் பகுதியில், மணலை அகற்றி விரிவுபடுத்தும் பணியின்போது, கடந்த...

IMG 4676
இலங்கைசெய்திகள்

லுணுவில ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த விமானிக்கு விடை: பட்டச் சான்றிதழ் பூதவுடலுக்கு சமர்ப்பிப்பு!

அண்மையில் லுணுவில பகுதியில் நிவாரணப் பணிக்காகச் சென்றபோது விபத்துக்குள்ளாகி உயிரிழந்த இலங்கை விமானப்படையின் விங் கமாண்டர்...

25 68663a41415fd
இலங்கைசெய்திகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் பேரிடர் நிர்வாகத்தை அரசாங்கம் ஆய்வு செய்ய வேண்டும்: நாமல் ராஜபக்ச!

பேரிடர் சூழ்நிலையை நிர்வகிக்க அரசாங்க இயந்திரம் இன்னும் தயாராக இல்லை என்று சுட்டிக்காட்டிய சிறிலங்கா பொதுஜன...

MediaFile 4
இலங்கைசெய்திகள்

வட்டியில்லா மாணவர் கடன்: விண்ணப்பக் காலக்கெடு டிசம்பர் 15 வரை நீடிப்பு!

வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் 10வது கட்டத்திற்கான விண்ணப்பக் காலக்கெடு 2025.12.15 ஆம் திகதி வரை...