இலங்கைசெய்திகள்

அரசாங்க அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

Untitled 1 73 scaled
Share

இலங்கையின் தேர்தல் ஆணைக்குழுவிற்கு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் காலத்தை தாமதப்படுத்தியமை தொடர்பில் ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழு விசாரணை செய்து வருகின்றது.

குறித்த நீதிபதிகள் குழுவினாலே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பணம் இல்லை எனக் கூறி தேர்தலை ஒத்தி வைத்து வந்த அரசாங்கத்தின் நாடகம் நீதிமன்றில் அம்பலமாகி வருவதாக பிரபல சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.

மேலும் தேர்தலை ஒத்தி வைப்பதற்கு உடந்தையாக செயற்பட்ட அரசாங்க அதிகாரிகளும் தண்டனை அனுபவிக்க நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...