செய்திகள்இலங்கை

கீழே விழுந்து இறந்த நபருக்கு கொரோனா உறுதி

Share
மருத்துவர்கள் உட்பட 23 பேருக்கு கொவிட்!!
மருத்துவர்கள் உட்பட 23 பேருக்கு கொவிட்!!
Share

கீழே விழுந்து இறந்த நபருக்கு கொரோனா உறுதி

காய்ச்சல் காரணமாக வவுனியா வைத்தியசாலைக்குச் சென்ற நபர் ஒருவர் வைத்தியசாலையில் தனது விபரங்களை பதிவு செய்து கொண்டிருக்கும் போது கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்றைய தினம் (23) நடைபெற்றுள்ளது.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில் அவருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனை சென்ற குறித்த நபருடைய உடல்நிலையை அவதானித்த வைத்தியசாலை ஊழியர்கள் அவரை வவுனியா ஆதார வைத்தியசாலை செல்லுமாறு வலியுறுத்தவே அவர் அங்கு சென்ற வேளை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வவுனியா உக்குளாங்குளம் பகுதியைச் சேர்ந்த 55 வயது நபரே இவ்வாறு உயிரிழந்தவராவர்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...