கொவிட் தொற்றால் இன்று மட்டும் 194 பேர் சாவு!!
இலங்கைசெய்திகள்

கைதடி முதியோர் இல்ல முதியவர் உட்பட யாழில் 8 பேர் சாவு!

Share

யாழ். மாவட்டத்தில் மேலும் 8 பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

அவர்களில் ஒருவர் கைதடி முதியோர் இல்லத்தில் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட வயோதிபர்களில் ஒருவர் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஏனையோர் குழந்தையை பிரசவித்து 10 நாள்களே ஆன யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்ற 32 வயதுடைய பெண் ஒருவர், கொக்குவிலைச் சேர்ந்த 39 வயதுடைய பெண் ஒருவர், இருபாலையைச் சேர்ந்த 81 வயதுடைய ஆண் ஒருவர், கொக்குவிலைச் சேர்ந்த சேர்ந்த 75 வயதுடைய பெண்ணொருவர், மந்திகை ஆதார மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பருத்தித்துறையைச் சேர்ந்த 80 வயதுடைய பெண் ஒருவர், பருத்தித்துறையைச் சேர்ந்த 91 வயதுடைய பெண் ஒருவர், உடுவிலைச் சேர்ந்த 74 வயதுடைய ஆண் ஒருவர் கியோரே இவ்வாறு கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களாவர்.

இந்த உயிரிழப்புக்களைத் தொடர்ந்து யாழ்.மாவட்டத்தில் கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 259 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...