tamilnib scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் 54 பகுதிகள் டெங்கு நோய் பரவும் வலயங்களாக அடையாளம்!

Share

இலங்கையில் 54 பகுதிகள் டெங்கு நோய் பரவும் வலயங்களாக அடையாளம்!

டெங்கு நோய் பரவும் அபாயம் உள்ள 54 பகுதிகளை தொற்றுநோயியல் பிரிவு அடையாளம் கண்டுள்ளது.

இதற்கமைய, மேல் மாகாணத்தில் பெரும்பாலான பகுதிகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன், 36,076 வழக்குகள் பதிவாகியுள்ளன.

அத்துடன், கடந்த நான்கு மாதங்களில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 7,995 ஆக அதிகரித்துள்ளது.

இது நவம்பர் மாதத்தில் பதிவான வழக்குகளின் எண்ணிக்கையை விட அதிகமாகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கிடையில், ஜனவரி 2023 முதல் டெங்கு நோாயால் 46 இறப்புகள் பதிவாகியுள்ளன.

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...