நாட்டின் கிழக்கு கடற்பரப்பில் 51 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்கு முயன்ற 51 பேரே இலங்கை கடற்படையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, அவர்கள் தப்பிச் செல்வதற்கு பயன்படுத்திய மீன்பிடி படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment