அரசியல்இலங்கைசெய்திகள்

உடன் பதவி விலகுங்கள்! –  அனுர பிரியதர்சன வலியுறுத்து!

Share
anura priyadarshana yapa 1
Share

.”நாட்டின் நலன் கருதியேனும் இந்த அரசு உடனடியாக பதவி விலக வேண்டும்.”  – என்று நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர்,

” இந்த அரசால் முடியாது என்பது உறுதியாகிவிட்டது. எனவே, சர்வக்கட்சி இடைக்கால அரசு அமைக்கப்பட வேண்டும். அதற்காக இந்த அரசு பதவி விலக வேண்டும். அதுதான் தற்போது ஏற்புடைய நடவடிக்கை.

இது எமது நாடு. அதனை ஒரு குடும்பத்துக்காக விட்டுக்கொடுக்க முடியாது.” – என்றும் குறிப்பிட்டார்.

#SriLankaNews
Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...