11 10
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட்ட பாதாள உலக தொடர்பாளர்கள்

Share

பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் கூற்றுப்படி, கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் பாதாள உலக நடவடிக்கைகள் அல்லது போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட முப்பத்து நான்கு பேர் போட்டியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொது பாதுகாவலர் விஜேபால நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவித்த அவர்,

விசாரணைகளில் பல பாதாள உலகக் கும்பல்களுக்கும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளுக்கும் இடையிலான தொடர்புகள் இருந்துள்ளமை தெரியவந்துள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

இதில் ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) ஒன்பது வேட்பாளர்களும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) எட்டு வேட்பாளர்களும், ஜனநாயக மக்கள் கூட்டணியின் நான்கு வேட்பாளர்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) மூன்று வேட்பாளர்களும், மற்றும் சர்வஜன அதிகாரம் கட்சியில் ஒருவரும் காணப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
சரத் அபேகோன்n
இலங்கை

பதிவி ஏற்கும்போதே ஜனாதிபதியிடம் குறிப்பிட்டேன்.

மத்திய மாகாண ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்து, ஜனாதிபதிக்குத் தான் அனுப்பிய கடிதத்திற்கு இதுவரை எந்தவொரு...

yositha 1
இலங்கை

ஒத்திவைக்கப்பட்டது யோஷிதவின் வழக்கு.

பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு மேல்...

arested 3
இலங்கை

வெளிநாட்டு குண்டுகளுடன் ஒருவர் கைது – கைப்பற்றப்பட்ட ஆயுத தொகுதி !

யக்கல பிரதேசத்தில் வைத்து, ராகமவைச் சேர்ந்த 42 வயதுடைய நபரொருவர் 2 கையெறி குண்டுகள் மற்றும்...

arrest warrant d
இலங்கை

முக்கிய நபர்கள் மீது பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவு.

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண உள்ளிட்ட...