WhatsApp Image 2021 12 16 at 4.50.42 PM
அரசியல்இலங்கைசெய்திகள்

அரசை பதவி விலகக் கோரி 3 நாட்கள் பாத யாத்திரை! – தேசிய மக்கள் சக்தி ஏற்பாடு

Share

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், மக்களின் தன்னெழுச்சி போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் தேசிய மக்கள் சக்தி 3 நாட்கள் பாத யாத்திரையை முன்னெடுக்கவுள்ளது.

இதன்படி இன்று காலை 9 மணிக்கு, களுத்துறை – பேருவளை நகரில் குறித்த பாத யாத்திரை ஆரம்பமாகும்.

” ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நாட்டு மக்கள் போராடிவருகின்றனர். மக்களின் போராட்டம் வெற்றியளிக்கும். அதற்கு அரசியல் ரீதியான ஆதரவை வெளிப்படுத்துவதற்கும், போராட்ட இலக்கை அடைவதற்கும் பாத யாத்திரையை ஆரம்பிக்கின்றோம்.

இது தேசிய மக்கள் சக்தியால் ஏற்பாடு செய்யப்பட்டாலும் மக்களுக்கான போராட்டம். எனவே, அனைவரும் கட்சி பேதமின்றி பங்கேற்கவேண்டும். 19 ஆம் திகதி யாத்திரை கொழும்பை வந்தடையும்.” – என்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Muthur
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாவிலாறு அணைக்கட்டு உடைந்ததால் வெள்ளம்: திருகோணமலை-மட்டக்களப்பு வீதி மூழ்கியது; 309 பேர் வான்வழியாக மீட்பு!

அதிக மழைவீழ்ச்சி காரணமாக நிரம்பி வழிந்த திருகோணமலை மாவிலாறு அணைக்கட்டின் ஒரு பகுதி நேற்று (நவம்பர்...

images 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாயாறு பிரதான பாலம் உடைந்தது: முல்லைத்தீவிலிருந்து மணலாறு, திருகோணமலை போக்குவரத்து முற்றாகத் தடை!

நாட்டில் தொடர்ந்து நிலவி வரும் வெள்ளப் பெருக்கு காரணமாக, முல்லைத்தீவில் உள்ள நாயாறு பிரதான பாலம்...

images 13
செய்திகள்இலங்கை

வெள்ளம் பாதித்த பகுதிகளில் ‘கொதித்தாறிய நீரை’ மட்டுமே அருந்தவும்: சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்கள் குடிநீரைப் பயன்படுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்று...

img 692c75999ccf8
செய்திகள்இலங்கை

ஹெலிகொப்டர் விபத்தில் விங் கமாண்டர் நிர்மால் சியம்பலாபிட்டிய உயிரிழப்பு: விமானப்படை இரங்கல்!

சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது, வென்னப்புவ, லுணுவில...