இலங்கைசெய்திகள்

அதிவேக நெடுஞ்சாலைகளை பயன்படுத்துவொருக்கு அவசர எச்சரிக்கை

Share
11 2
Share

அதிவேக நெடுஞ்சாலைகளை பயன்படுத்துவொருக்கு அவசர எச்சரிக்கை

நாட்டில் அதிவேக நெடுஞ்சாலைகளை பயன்படுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதிவேக நெடுஞ்சாலைகளை பயன்படுத்துவோர் அவதானமாக செயற்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதிவேக நெடுஞ்சாலைகள் பராமரிப்பு பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் பீ.எச்.குணசிங்க இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.

நாட்டில் நிலவி வரும் மழையுடனான காலநிலை காரணமாக அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் சாரதிகள் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் போது மணிக்கு 60 கிலோ மீற்றருக்கு மேற்பட்ட வேகத்தில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்சம் இரண்டு வாகனங்களுக்கு இடையில் 50 மீற்றர் இடைவெளியை பேண வேண்டுமென கோரப்பட்டுள்ளது.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...