18 16
இலங்கைசெய்திகள்

கர்தினாலை சந்தித்து உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து பேசிய நாமல்

Share

கர்தினாலை சந்தித்து உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து பேசிய நாமல்

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச,பேராயர் மல்கம் ரஞ்சித்தை நேற்று (19) பொரளையில் உள்ள பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்கு காரணமானவர்களை விசாரிக்க சுயாதீன ஆணைக்குழுவின் அவசியத்தை பேராயர் வலியுறுத்தினார்.

இந்தநிலையில் குறித்த நோக்கத்திற்காக ஒரு சுயாதீன நீதித்துறை ஆணையத்தை நிறுவுவதன் முக்கியத்துவத்தை ராஜபக்ச ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கு முன்னர் கர்தினால் மல்கம் ரஞ்சித்தை ஜனாதிபதி வேட்பாளர்களான சஜித் பிரேமதாச மற்றும் அனுரகுமார திசாநாயக்க ஆகியோரும் சந்தித்து கலந்துரையாடினர்.

எனினும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அல்லது அவர் தரப்பில் எவரும் இன்று கர்தினாலை சந்திக்கவில்லை.

Share
தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...