24 665d4da043f46
அரசியல்இலங்கைசெய்திகள்

ரணிலுக்கு 12 வருடம் அதிகாரம் வழங்கினால் ஏற்படப்போகும் மாற்றம்

Share

ரணிலுக்கு 12 வருடம் அதிகாரம் வழங்கினால் ஏற்படப்போகும் மாற்றம்

அதிபர் ரணில் விக்ரமசிங்க(ranil wickremesinghe) நாட்டை இன்னும் பன்னிரெண்டு வருடங்களுக்கு ஆட்சி செய்ய அனுமதிக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன(vajira abeywardena) தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க இன்னும் பன்னிரெண்டு வருடங்கள் நாட்டை ஆட்சி செய்தால், ஆசியாவின் பலம் வாய்ந்த நாடாக இலங்கை(sri lanka) மாறும் என்றும், அதில் எந்த சந்தேகமும் இல்லை என்றும் அவர் கூறினார்.

காலியில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ரணில் விக்ரமசிங்கவின் அறிவுக்கும் முதிர்ச்சிக்கும் அருகில் வரக்கூடியவர் எவருமில்லை எனத் தெரிவித்த அவர், ஒரு நாட்டை ஆள தலைவன் ஒருவன் தேவை என்றும், அதுவே ரணில் விக்ரமசிங்க என்றும் மேலும் குறிப்பிட்டார்.

Share
தொடர்புடையது
இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் திணறும் அரசியல்வாதிகள்
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் – திணறும் அரசியல்வாதிகள்.

  வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக்...

Cheated
இலங்கை

பேஸ்புக் ஊடாக இடம்பெற்ற கோடிக்கணக்கான பண மோசடி!

  இலங்கையில் பேஸ்புக் ஊடாக மக்களை ஏமாற்றிய நபர் தொடர்பான முறைப்பாடுகளை மிரிஹான விசேட குற்றப்...

Cid Investigations
இலங்கை

உயர்தர பரீட்சை மோசடிகள் – ஆரம்பிக்கப்பட்டது குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணை.

அண்மையில், அம்பாந்தோட்டைபகுதியில் உயர்தர பரீட்சை வினாத்தாள் ஒருங்கிணைப்பு மையத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் வினாத்தாள் முறைகேடுகள் குறித்து...

Dora
இலங்கை

அங்குலான கடற்பரப்பில் விபத்துக்குள்ளான படகிலிருந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல்.

அங்குலானவிற்கு அருகில் உள்ள கடற்பரப்பில் கடற்படைக்குச் சொந்தமான டோரா படகொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. மேற்படி சம்பவம் தொடர்பில்...