24 66558396793e7
இலங்கைசெய்திகள்

சர்வதேச ஆதரவின்றி உரிமை போராட்டத்தால் நிலைகொண்ட தமிழீழ அவலம்!

Share

சர்வதேச ஆதரவின்றி உரிமை போராட்டத்தால் நிலைகொண்ட தமிழீழ அவலம்!

உலகிலேயே எந்தவொரு நாட்டின் ஆதரவும் இல்லாமல் போரை நடத்தி இன்று வரை முடங்கி போயுள்ள சமூகம் என்றால் அது தமிழ் சமூகம்தான் என பத்திரிகையாளர் அ.நிக்ஸன் தெரிவித்துள்ளார்.

குறித்த தகவலை வவுனியாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் ந.கபில்நாத் எழுதிய “யாத்திரை” என்ற நூல் வெளியிட்டு விழாவின் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இன்று மட்டிலும் சர்வதேச ஊடகங்களில் முள்ளிவாய்க்கால் போரை பற்றி பேசப்படுகின்றது.

இருப்பினும் நம் நாட்டில் சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்கள் எங்களைப்பற்றி வன்மமாக எழுதுகின்றார்கள்.

ஒரு வெள்ளையர்களுக்கும் மற்றும் மத்திய கிழக்கு நாட்டு இஸ்லாமியர்களுக்கும் இருக்க கூடிய உணர்வு தங்களை சார்ந்தவர்களுக்கு இல்லை” என அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிப்பதை இந்த காணொளியில் மூலம் காணலாம்.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...