tamilnij 1 scaled
இலங்கைசெய்திகள்

புலம் பெயர் தமிழ் அமைப்புக்கள் இலங்கை செல்ல காரணமான பெண்

Share

இலங்கையிலுள்ள பௌத்த குருமார்களை சந்திப்பதற்காக சிங்கள பெண் ஒருவரை சந்திக்க நேர்ந்ததாக உலகத்தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

உலகத்தமிழர் பேரவையின் மூன்று வருட பூர்த்தியை முன்னிட்டு இலங்கையிலுள்ள பல சிவில் சமூகத்தை கொண்டவர்களை அழைப்பதற்காக முன்வந்திருந்தோம்.

அதில் ஒரு அழைப்பு குறித்த சிங்கள பெண்ணுக்கு சென்றுள்ளது. எனினும் இவர் மூலமாக பௌத்த குருமார்களை அடைவதுதான் எங்களது நோக்கம்.

மாறாக மகனை இழந்த தாய் என்ற ரீதியில் அவரை சந்திக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
35
சினிமாசெய்திகள்

ஸ்வாசிகா யாருடைய DIE HARD FAN தெரியுமா? நேர்காணலில் மனம் திறந்த ஸ்வாசிகா..!

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்வாசிகா. இவர் பல திரைப்படங்களை நடித்தது...

33 1
சினிமாசெய்திகள்

விசில் போட தயாரா? பூஜையுடன் ஆரம்பமானது ஜீவாவின் 45வது படம்..! வைரலாகும் போட்டோஸ்!

தமிழ் சினிமா வட்டாரத்தில் இன்று ஒரு முக்கியமான தினமாக அமைந்துள்ளது. நடிகர் ஜீவா தனது 45வது...

30
சினிமாசெய்திகள்

மாளவிகா மோகனன் GQ ஷூட்டில் கவர்ச்சிகரமான லுக்…! ரசிகர்கள் மயக்கும் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் குயின் மாளவிகா மோகனன், மீண்டும் ஒரு முறை சமூக வலைதளங்களை சிலையாய்...

34
சினிமாசெய்திகள்

“லெனின்” படத்தில் இருந்து விலகிய ஸ்ரீலீலா..!படத்தின் ஹீரோயினி யார் தெரியுமா?

பிரபல தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி, புது பரிமாணத்துடன் திரையில்...