இலங்கைசெய்திகள்

பிளாஸ்டிக் துண்டுகள் கடலில் மிதக்கும் அபாயம்!

tamilni 416 scaled
Share

பிளாஸ்டிக் துண்டுகள் கடலில் மிதக்கும் அபாயம்!

முறையாக மறுசுழற்சி செய்யாவிட்டால் கடலில் உள்ள மீன்களை விட அதிக பிளாஸ்டிக் துண்டுகள் கடலில் மிதக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில், இலங்கைக்கு வருடாந்தம் 45,000 தொன் பிளாஸ்டிக் இறக்குமதி செய்வதற்கு 27,000 கோடி ரூபா செலவிடப்படுவதுடன் இந்த பிளாஸ்டிக் சிதைவதற்கு சுமார் 700 வருடங்கள் ஆகும்.

இந்த 750,000 டன் பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்யாவிட்டால், இன்னும் பல ஆண்டுகளுக்கு இந்த நாட்டில் மண்ணே இருக்காது.

ஒரு வருடத்தில் நான்கரை இலட்சம் தொன் பிளாஸ்டிக் இறக்குமதி செய்யப்பட்டாலும், அதில் சுமார் 144,000 டன்கள் மீண்டும் சேகரிக்கப்படுகின்றன.

ஆனால் அதன் பின்னரும் ஐம்பதாயிரம் டன்களுக்கும் குறைவான பிளாஸ்டிக் மீள்சுழற்சிக்கு பயன்படுத்தப்படுகின்றன என தெரிவித்துள்ளார்.

Share
Related Articles
29 2
உலகம்செய்திகள்

செங்கடலில் அடுத்தடுத்து அமெரிக்க போர் விமானங்கள் விபத்து: உயிர் தப்பிய விமானிகள்!

செங்கடலில் அமெரிக்க போர் விமானம் ஒன்று விமானம் தாங்கி கப்பலில் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில்...

26 4
உலகம்செய்திகள்

பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும்: ட்ரம்ப் செய்தியால் பரபரப்பாகும் இணையம்

அதிரவைக்கும் மிகப்பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும் என ட்ரம்ப் கூறியுள்ள விடயத்தால் இணையம் பரபரப்பாகியுள்ளது....

27 3
உலகம்செய்திகள்

அணு ஆயுத நாடுகள் 2024: இந்தியா எங்கே உள்ளது? – அதிர்ச்சி தரும் உண்மைகள்!

இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றம் இருநாட்டு மக்களிடையே உச்சக்கட்ட விழிப்பு நிலையை ஏற்படுத்தியுள்ள...

28 3
உலகம்செய்திகள்

போரில் பாகிஸ்தான் வென்றால் அந்த இந்திய நடிகை வேண்டும் – மதகுரு சர்ச்சை பேச்சு

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்....