rtjy 200 scaled
இலங்கைசெய்திகள்

கிரிக்கெட் தெரிவுக் குழுவின் தலைவரிடம் வாக்குமூல பதிவு

Share

கிரிக்கெட் தெரிவுக் குழுவின் தலைவரிடம் வாக்குமூல பதிவு

தேசிய கிரிக்கெட் தெரிவுக் குழுவின் தலைவர் பிரமோத்ய விக்ரமசிங்கவிடம் 5 மணிநேர வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளதாக பொலிஸ் விளையாட்டு துர்நடத்தை தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், எதிர்வரும் திங்கட்கிழமை (27.11.2023) அரரை மீண்டும் அழைத்து வாக்குமூலத்தை பெற்றுக்கொள்ளவுள்ளதாக தடுப்பு பிரிவு மேலும் கூறியுள்ளது.

இந்நிலையில், குறித்த 5 மணி நேரத்தில் பிரமோத்யவின் வாக்குமூலத்தில் நான்கில் ஒரு பங்கைப் பதிவு செய்ததாகக் கூறிய அதிகாரி ஒருவர், அவரது உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் 4.15 மணி நேரத்துக்குள் வாக்குமூல பதிவு நிறுத்தப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் எதிர்வரும், 24 ஆம் திகதி மேலதிக வாக்குமூல பதிவுக்காக அவர் அழைக்கப்பட்டுள்ளார் என அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...