இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிக்கு அச்சுறுத்தல்

tamilni 196 scaled
Share

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிக்கு அச்சுறுத்தல்

உத்தேச நாடாளுமன்ற தர நிலை சட்டமூலம் நடைமுறைப்படுத்தப்பட்டவுடன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தகுதியற்றவர்களை நீக்க முடியும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

விரைவில் தரநிலை சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும், அதற்கு முன்னர் பிரதமர் தினேஷ் குணவர்தன இது குறித்து கட்சி தலைவர்களுடன் பேசுவார் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கட்சித் தலைவர்களுடன் பிரதமர் பேசி, அதில் தேவையான திருத்தங்களை அவர் செய்வார் என்று அமைச்சர் விஜயதாச கூறியுள்ளார்

சோல்பரி பிரபு காலத்தில் இருந்த சட்டமும், எந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினரையும் சபையில் இருந்து வெளியேற்றுவதற்கான அதன் விதிகளும் இன்னும் நடைமுறையில் இருப்பதாக நீதிமன்றங்கள் அறிவித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Share
Related Articles
29 2
உலகம்செய்திகள்

செங்கடலில் அடுத்தடுத்து அமெரிக்க போர் விமானங்கள் விபத்து: உயிர் தப்பிய விமானிகள்!

செங்கடலில் அமெரிக்க போர் விமானம் ஒன்று விமானம் தாங்கி கப்பலில் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில்...

26 4
உலகம்செய்திகள்

பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும்: ட்ரம்ப் செய்தியால் பரபரப்பாகும் இணையம்

அதிரவைக்கும் மிகப்பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும் என ட்ரம்ப் கூறியுள்ள விடயத்தால் இணையம் பரபரப்பாகியுள்ளது....

27 3
உலகம்செய்திகள்

அணு ஆயுத நாடுகள் 2024: இந்தியா எங்கே உள்ளது? – அதிர்ச்சி தரும் உண்மைகள்!

இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றம் இருநாட்டு மக்களிடையே உச்சக்கட்ட விழிப்பு நிலையை ஏற்படுத்தியுள்ள...

28 3
உலகம்செய்திகள்

போரில் பாகிஸ்தான் வென்றால் அந்த இந்திய நடிகை வேண்டும் – மதகுரு சர்ச்சை பேச்சு

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்....