இலங்கைசெய்திகள்

கிரிக்கெட் தேர்வுக்குழு பதவியிலிருந்து விலக மாட்டேன் : பிரமோத்ய விக்ரமசிங்க

tamilni 204 scaled
Share

கிரிக்கெட் தேர்வுக்குழு பதவியிலிருந்து விலக மாட்டேன் : பிரமோத்ய விக்ரமசிங்க

இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழு தலைவர் பதவியிலிருந்து நான் விலக மாட்டேன். அமைச்சர் வேண்டுமானால் தன்னை பதவியில் இருந்து நீக்கலாம் என இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு தலைவர் பிரமோத்ய விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தற்போதைய இலங்கை கிரிக்கெட் இளைஞர் அணி அடுத்த உலகக் கிண்ணத்தை நிச்சயம் வெல்லும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சிம்பாப்வேயில் நடைபெற்ற உலகக் கிண்ணத்திற்கான தகுதிச் சுற்றுப் போட்டித் தொடரில் 12ஆவது இடத்தில் இருந்த போதிலும், அந்தப் போட்டியின் பின்னர் 09ஆவது இடத்திற்கு வந்ததாகவும், அந்த வெற்றி மனப்பான்மையுடன் இலங்கை உலகக் கிண்ணத்திற்குள் நுழையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்னும் ஐந்தாண்டுகளில் தான் கட்டமைத்த இளைஞர் அணி எந்த நிலையில் இருக்கும் என்று பொறுத்திருந்து பாருங்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...