tamilni 91 scaled
இலங்கைசெய்திகள்

சீனியை கட்டுப்பாட்டு விலையில் விற்க மறுக்கும் வர்த்தகர்கள்

Share

சீனியை கட்டுப்பாட்டு விலையில் விற்க மறுக்கும் வர்த்தகர்கள்

சீனியை கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்யவதால் தமக்கு நஷ்டம் ஏற்படுவதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு சீனியை கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்வதால் தமக்கு கிலோவுக்கு ரூ.20 நஷ்டம் ஏற்படுவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

குறிப்பாக கொழும்பு மொத்த சந்தையில் ஒரு கிலோ சீனி 300 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும், அதை 275 ரூபாய் கட்டுப்பாட்டு விலையில் விற்க முடியாது என்றும் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
40
உலகம்செய்திகள்

போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்திய – பாகிஸ்தான்..! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

37
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள்...

38
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியில் மாற்றம்..! முக்கிய பதவிக்கு புதிய நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு பிரதானி பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ...

36
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு Prime Minister Meeting Kotahena Student Death

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ்...