rtjy 42 scaled
இலங்கைசெய்திகள்

ஆபாச புகைப்படங்கள் விற்பனை செய்த பெண்

Share

ஆபாச புகைப்படங்கள் விற்பனை செய்த பெண்

இலங்கையில் தடைசெய்யப்பட்ட இணையத்தளம் ஊடாக தனது ஆபாச படங்களை விற்பனை செய்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பன்னிபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 33 வயதுடைய திருமணமான பெண்னே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் சமூக ஊடகப் விசாரணை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் தனது கணவருடன் சேர்ந்து இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதுடன், ஒரு நிகழ்ச்சிக்கு 2,000 ரூபாய் முதல் 8,000 ரூபாய் வரை அறவிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
image acfd8193e8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கிரகரி வாவியில் விழுந்த நீர் விமானம் மீட்பு: கடும் சேதங்களுக்கு மத்தியில் கரைக்கு கொண்டு வரப்பட்டது!

நுவரெலியா கிரகரி வாவியில் (Gregory Lake) கடந்த வியாழக்கிழமை விபத்துக்குள்ளான நீர் விமானம் (Sea Plane),...

26 6961d3a5f270c
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடு முழுவதும் 2,500 மருந்தகங்கள் மூடப்படும் அபாயம்: மருந்தாளர் தட்டுப்பாட்டால் உரிமம் ரத்தாகும் எச்சரிக்கை!

இலங்கையில் தகுதிவாய்ந்த மருந்தாளர்களை (Qualified Pharmacists) முழுநேரமாகப் பணியமர்த்த முடியாத காரணத்தினால், சுமார் 2,500-க்கும் மேற்பட்ட...

gagenthirakumar
செய்திகள்அரசியல்இலங்கை

அவதூறு பிரசாரத்தை ஏற்க முடியாது: கொள்கை வேறுபாடு இருந்தாலும் பிரதமருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த கஜேந்திரகுமார்!

பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரியாவுக்கு எதிராகச் சமூக வலைதளங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் அவதூறு பிரசாரங்களை,...

24503320 09012026ayatollahalikhamene
உலகம்செய்திகள்

அகங்கார ஆட்சியாளர்களுக்கு வீழ்ச்சி உறுதி: டொனால்ட் ட்ரம்ப்பிற்கு ஈரான் தலைவர் அயதுல்லா அலி கமேனி கடும் எச்சரிக்கை!

ஈரானில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி மற்றும் போராட்டங்களுக்கு அமெரிக்காவே காரணம் எனக் குற்றம் சாட்டியுள்ள...