இலங்கைசெய்திகள்

நாட்டு மக்களுக்கு ஏற்படப்போகும் அபாயம்

Share
நாட்டு மக்களுக்கு ஏற்படப்போகும் அபாயம்
நாட்டு மக்களுக்கு ஏற்படப்போகும் அபாயம்
Share

நாட்டு மக்களுக்கு ஏற்படப்போகும் அபாயம்

நாட்டில் நிலவும் கடும் வறட்சியுடனான காலநிலை காரணமாக, எதிர்வரும் காலங்களில் பாரிய உணவுப் பற்றாக்குறையை ஏற்படக்கூடும் என விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, கடும் வறட்சி காரணமாக பாரிய உணவுப் பற்றாக்குறைக்குயை எதிர்கொள்ளப்போவதாக எச்சரிக்கை விடுத்த போதிலும் அது தொடர்பிலான தெளிவூட்டல் மக்களுக்கு வழங்கப்படவில்லை.

அத்துடன், உடவளவை நீர்த்தேக்கத்தின் கீழ் நெற்செய்கைக்காக விவசாயிகளுக்கு நீர் திறந்துவிடப்பட்ட போது ஒருவாரம் கால்வாய்கள் வழியாக நீர் பாய்ந்ததாகக் கூறப்பட்டது.

ஆனால் ஒரு வாரத்தின் பின்னரே அவர்கள் பயிர்செய்கையை பணிகளை ஆரம்பித்துள்ளனர்.

எனவே வறட்சியுடன் பாரிய உணவுப் பற்றாக்குறையைச் சந்திக்க நேரிடும்.

அதேநேரம், தனிநபர்கள் உட்கொள்ளும் உணவில் பெரும்பாலானவை வீணடிக்கப்படுகின்றது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...