எதிர்வரும் மாதங்களில் இலங்கையில் ஏற்படப்போகும் அபாய நிலைமை
இலங்கைசெய்திகள்

எதிர்வரும் மாதங்களில் இலங்கையில் ஏற்படப்போகும் அபாய நிலைமை

Share

எதிர்வரும் மாதங்களில் இலங்கையில் ஏற்படப்போகும் அபாய நிலைமை

மின் உற்பத்தியை விடவும் உணவு உற்பத்தி முக்கியமானது என்பதை அதிகாரிகள் விளங்கிக் கொள்ள வேண்டும் என விவசாயத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

வரட்சியான காலநிலைக்கு மத்தியில் விவசாய நிலங்களுக்கான நீர்ப்பாய்ச்சல் முடக்கப்பட்டுள்ளதால் எதிர்வரும் மாதங்களில் அரசி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் பூலோக தாக்கங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் எதிர்காலங்களில் நாடுகளுக்கு இடையிலான உணவு ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகள் மட்டுப்படுத்தப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
palansena
இலங்கை

பல்லன்சேன சிறைச்சாலையில் தொடரும் போராட்டம் – அதிகரிக்கப்பட்டது பாதுகாப்பு!

நீர்கொழும்பு, தளுபொத, பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளமையினால் அங்கு தொடர்ந்தும் பதற்றம்...

parlimen president
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயகவிடம் ஒப்படைக்கப்பட்ட விசேட அறிக்கை!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் அறிக்கை ஜனாதிபதி அநுர...

Laugfs Gas
இலங்கை

லாஃப்ஸ் எரிவாயு விலை ஓகஸ்ட் மாத விலைத்திருத்தங்கள்.

லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் ஓகஸ்ட் மாதத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த...

wether
இலங்கை

வானிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு.

அடுத்துவரும் 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நாளைய தினம் பல பிரதேசங்களில்...