download 14 1 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யானை தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் பலி!

Share

யானை தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் பலி!

திருகோணமலை – புல்மோட்டை 04 ஜின்னா நகரில் யானை தாக்குதலுக்கு இலக்காகி நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பம் இன்று பதிவாகியுள்ளது.

முன்னாள் தபால் ஊழியரான அப்துல்லத்தீப் அன்வர் (58 வயது) என்பவரே உயிரெழுந்துள்ளார்.

புல்மோட்டை 04 ஜின்னா நகரில் தொடர்ச்சியாக யானைகளின் அட்டகாசம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யானையின் அட்டகாசம் தொடர்ச்சியாக இருந்து வருகிறமையால் பல பாதிப்புகள் வரலாம் என்று மக்கள் அச்சப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

#srilankaNews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...