download 14 1 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யானை தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் பலி!

Share

யானை தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் பலி!

திருகோணமலை – புல்மோட்டை 04 ஜின்னா நகரில் யானை தாக்குதலுக்கு இலக்காகி நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பம் இன்று பதிவாகியுள்ளது.

முன்னாள் தபால் ஊழியரான அப்துல்லத்தீப் அன்வர் (58 வயது) என்பவரே உயிரெழுந்துள்ளார்.

புல்மோட்டை 04 ஜின்னா நகரில் தொடர்ச்சியாக யானைகளின் அட்டகாசம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யானையின் அட்டகாசம் தொடர்ச்சியாக இருந்து வருகிறமையால் பல பாதிப்புகள் வரலாம் என்று மக்கள் அச்சப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

#srilankaNews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
35
சினிமாசெய்திகள்

ஸ்வாசிகா யாருடைய DIE HARD FAN தெரியுமா? நேர்காணலில் மனம் திறந்த ஸ்வாசிகா..!

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்வாசிகா. இவர் பல திரைப்படங்களை நடித்தது...

33 1
சினிமாசெய்திகள்

விசில் போட தயாரா? பூஜையுடன் ஆரம்பமானது ஜீவாவின் 45வது படம்..! வைரலாகும் போட்டோஸ்!

தமிழ் சினிமா வட்டாரத்தில் இன்று ஒரு முக்கியமான தினமாக அமைந்துள்ளது. நடிகர் ஜீவா தனது 45வது...

30
சினிமாசெய்திகள்

மாளவிகா மோகனன் GQ ஷூட்டில் கவர்ச்சிகரமான லுக்…! ரசிகர்கள் மயக்கும் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் குயின் மாளவிகா மோகனன், மீண்டும் ஒரு முறை சமூக வலைதளங்களை சிலையாய்...

34
சினிமாசெய்திகள்

“லெனின்” படத்தில் இருந்து விலகிய ஸ்ரீலீலா..!படத்தின் ஹீரோயினி யார் தெரியுமா?

பிரபல தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி, புது பரிமாணத்துடன் திரையில்...