முகாமிட்டு தங்கியிருந்த தம்பதிக்கு நேர்ந்த கதி! ஹப்புத்தளை, கொஸ்லந்தவை தியாலுமா பகுதியில் முகாமிட்டு தங்கியிருந்த தம்பதிகளை யானை தாக்கிய சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பத்தில் 23 வயதுடை யுவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன்...
யானை தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் பலி! திருகோணமலை – புல்மோட்டை 04 ஜின்னா நகரில் யானை தாக்குதலுக்கு இலக்காகி நபரொருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பம் இன்று பதிவாகியுள்ளது. முன்னாள் தபால் ஊழியரான அப்துல்லத்தீப் அன்வர் (58...
கதிர்காமம் சென்ற பக்தர்கள் மீது யானை தாக்குதல்! கடந்த 24ஆம் திகதி காலை 9.30 மணியளவில் காலி ரத்கம பிரதேசத்தில் இருந்து கதிர்காமம் சென்ற பேருந்தின் மீது யானை தாக்குதல் நடத்தியதுடன் பேருந்தில் இருந்த பக்தர்களின்...
அம்பாறை மாவட்டம், அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளக்காட்டுப் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 6 மாத ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சுதர்சன் சதுர்சன் என்ற குழந்தையே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது....
மன்னார் மாவட்டம், அடம்பன் பகுதியில் யானை தாக்கிப் படுகாயமடைந்திருந்த குடும்பப் பெண் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார். சதனாந்தன் சுதா என்னும் 46 வயது பெண்ணே உயிரிழந்தார். கடந்த 13ஆம் திகதி அதிகாலை ஒரு மணியளவில் வீட்டுக்கு...