ZrSOm9bFW7fpHkcPiVj3 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இலங்கையின் முதலாவது ஏற்றுமதி தொழிற்சாலை!

Share

இலங்கையின் முதலாவது ஏற்றுமதி சார்ந்த உருளைக்கிழங்கு சிப் பதப்படுத்தும் தொழிற்சாலை பண்டாரவளையில் நிறுவப்பட்டுள்ளது.

புதிய தொழிற்சாலைக்கு சுமார் 20 மில்லியன் ரூபாய் செலவிடப்படவுள்ளது.

இதன்மூலம் சர்வதேச சந்தைக்குள் இலங்கை செல்லும் வாய்ப்பு ஏற்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

உலகளவில் உருளை சிப்ஸின் மொத்த பெறுமதி சுமார் 30பில்லியன் டொலர்களுக்கும் அதிகமாக உள்ளது.

சுமார் 21 பில்லியன் ரூபாய் பெறுமதியான உருளைக்கிழங்கு சிப்ஸ் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுகின்றது.

​குறித்த ஏற்றுமதி நிறுவனத்தின் வெற்றியானது மேலதிக உள்ளூர் உற்பத்தியை அதிகரிப்பதுடன் இறக்குமதியை குறைப்பதற்கும் உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
G7qS4PxagAIRuL4
உலகம்செய்திகள்

ஜப்பானில் 7.6 ரிக்டர் நிலநடுக்கம்: 40 செ.மீ. சுனாமி அலைகள் பதிவு – மீட்புப் பணிகளுக்குப் பிரதமர் உத்தரவு!

ஜப்பானின் வடக்குக் கடற்கரையில் நேற்று (டிசம்பர் 8) இரவு 7.6 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்...

21 618bd279d3466
இலங்கைசெய்திகள்

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு ஜோசப் ஸ்டாலின் கோரிக்கை!

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப்...

Screenshot 2025 12 02 at 16.09.23
இலங்கைசெய்திகள்

பேரிடரால் பெற்றோரை இழந்த சிறுவர்கள் அரச பாதுகாப்பில்: பாதிக்கப்பட்ட சிறுவர் தரவுகளைச் சேகரிக்கும் பணி ஆரம்பம்!

நாட்டில் ஏற்பட்ட பேரிடர் நிலைமையினால் பாதிக்கப்பட்டு, பெற்றோரை இழந்த சிறுவர்கள் தொடர்பில் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது....

25 69360fc20e3c2
அரசியல்இலங்கைசெய்திகள்

இலங்கை மீட்பு நடவடிக்கைகளுக்காக CERF நிதியிலிருந்து ஐ.நா. 4.5 மில்லியன் டொலர்களை ஒதுக்கியது!

‘டிட்வா’ புயல் மற்றும் அதனைத் தொடர்ந்த அனர்த்தங்களால் இலங்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஐக்கிய நாடுகள் சபை...