Death body 1 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

Share
மீன்பிடி அனுபவம் இல்லாமல் நண்பன் ஒருவனுடன் மீன்பிடிப்பதற்காக ஆழ்கடலுக்குச் சென்று ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஊர்காவல்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் புளியந்தோப்பு திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 27  வயதுடைய அன்பழகன் ஜாக்சன் என பொலிசார் தெரிவித்தனர்.
இவர் நேற்று இரவு தனது நண்பனுடன் ஒன்பதாம் வட்டார பகுதியில் இருந்து மீன்பிடிப்பதற்காக சென்றுள்ளார்.
இதன் போதே இவரை சுழி இழுத்துள்ளது.
நீண்ட நேரமாக இளைஞன் காணாமல் போன நிலையில் பின்னர் சடலமாக மிதந்துள்ளார்.
சடலம் யாழ்ப்பாணம் போனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
விரிவான விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
WhatsApp Image 2023 04 01 at 5.07.09 PM 1 WhatsApp Image 2023 04 01 at 5.07.09 PM
#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered 18
சினிமாசெய்திகள்

லெட்டர் எழுதி வைத்துவிட்டு வீட்டிலிருந்து வெளியேறினேன்.. விஜய் சொன்ன சுவாரசிய தகவல்

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். இவர் நடிப்பில் அடுத்ததாக...

Murder Recovered Recovered 17
சினிமாசெய்திகள்

கோமாவில் இருந்த பிரபல சீரியல் நடிகையின் தற்போதைய நிலை… இப்படி ஆகிடுச்சா?

ஐடி வேலை பார்த்து பின் விஜேவாக கேமரா முன் வந்து சீரியல் மற்றும் சினிமா நடிகையாக...

Murder Recovered Recovered 16
சினிமாசெய்திகள்

வெற்றிமாறன் படத்தில் இரட்டை வேடம்.. சிம்பு அடுத்த படத்தின் மாஸ் அப்டேட்

நடிகர் சிம்பு, தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் வைத்திருக்கும் பிரபலம். இவர் நடிப்பில் சமீபத்தில்...

Murder Recovered Recovered 15
சினிமாசெய்திகள்

கட்டடத் தொழிலாளியாகவே மாறிய தனம் சீரியல் நடிகை… அவரே வெளியிட்ட BTS வீடியோ

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன் புதிய தொடராக ஒளிபரப்பாக தொடங்கிய சீரியல் தனம்....