Death body 1 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

Share
மீன்பிடி அனுபவம் இல்லாமல் நண்பன் ஒருவனுடன் மீன்பிடிப்பதற்காக ஆழ்கடலுக்குச் சென்று ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஊர்காவல்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் புளியந்தோப்பு திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 27  வயதுடைய அன்பழகன் ஜாக்சன் என பொலிசார் தெரிவித்தனர்.
இவர் நேற்று இரவு தனது நண்பனுடன் ஒன்பதாம் வட்டார பகுதியில் இருந்து மீன்பிடிப்பதற்காக சென்றுள்ளார்.
இதன் போதே இவரை சுழி இழுத்துள்ளது.
நீண்ட நேரமாக இளைஞன் காணாமல் போன நிலையில் பின்னர் சடலமாக மிதந்துள்ளார்.
சடலம் யாழ்ப்பாணம் போனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
விரிவான விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
WhatsApp Image 2023 04 01 at 5.07.09 PM 1 WhatsApp Image 2023 04 01 at 5.07.09 PM
#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...