ranil
அரசியல்இலங்கைசெய்திகள்

தேர்தலால் மட்டுமே ஆட்சி மாற்றம்! – ஜனாதிபதி தெரிவிப்பு

Share

பாராளுமன்றத் தேர்தலின் மூலம் மட்டுமே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றும் வீதிகளில் இறங்குவதால் இது சாத்தியமாகாது என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

திருகோணமலை, வான்படை முகாமில் கெடட் அதிகாரிகள் உள்ளிட்ட வான்படை அதிகாரிகள் வெளியேறும் அணிவகுப்பில் பங்கேற்ற ஜனாதிபதி, அங்கு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Gov Pay 1200x675px 20 10 25 1000x600 1
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் புரட்சி: 2 பில்லியன் ரூபா மைல்கல்லை எட்டியது GovPay!

இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ டிஜிட்டல் கட்டணத் தளமான GovPay, 2025 ஆம் ஆண்டில் 2 பில்லியன்...

25 6944be9469388
செய்திகள்உலகம்

பங்களாதேஷ் வன்முறை: இந்து இளைஞர் எரித்து கொல்லப்பட்ட வழக்கில் 7 பேர் கைது – முகமது யூனுஸ் அறிவிப்பு!

பங்களாதேஷில் அண்மையில் இடம்பெற்ற வன்முறையின் போது இந்து இளைஞர் ஒருவர் கொடூரமாக எரித்து கொல்லப்பட்ட சம்பவம்...

44518c6422f6643ec9efe122a04bc788
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கைக்குக் கைகொடுத்த ஐக்கிய அரபு இராச்சியம்: ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உருக்கமான நன்றி!

இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி மனிதாபிமான உதவிகளை வழங்கிய...

images 2 6
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டியில் நாளை பாரிய போராட்டம்: சட்டவிரோத விகாரை என அறிவிப்புப் பலகை நடவும் தீர்மானம்!

யாழ்ப்பாணம், தையிட்டி பகுதியில் தனியார் காணிகளை அடாத்தாகக் கையகப்படுத்தி அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிராகவும், அதன்...