election
இலங்கைசெய்திகள்

ஆணைக்குழுவுக்குள் மீண்டும் மஹிந்த?

Share

அனைத்து சுயாதீன ஆணைக்குழுக்களுக்கும் புதிய உறுப்பினர்களை இணைத்துக் கொள்ள விண்ணப்பங்கள் கோரப்பட்ட நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய, தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு விண்ணப்பம் ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.

இந்நிலையில் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்களை இணைத்துக் கொள்ள விண்ணப்பம் கோரும் பணி முடிவுற்றுள்ளதாகவும் புதிய உறுப்பினர்கள் விரைவில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்றும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
23 64ddc497a7984
செய்திகள்இலங்கை

காலி மாவட்டத்தில் 30 மணிநேர நீர் விநியோகத் தடை: நாளை முதல் அமுல்!

காலி மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (அக்டோபர் 20) முதல் 30 மணிநேர நீர் விநியோகத்...

25 68f4bb8d53816
செய்திகள்இலங்கை

ரஃபா மற்றும் தெற்கு காசாவில் தாக்குதல்கள் தொடர்ச்சி; வடக்கு காசாவில் பலி

இஸ்ரேலிய ஊடகங்களின் செய்திகளின்படி, இஸ்ரேலிய இராணுவம் ரஃபா (Rafah) மற்றும் தெற்கு காசாவின் பிற பகுதிகளிலும்...

2.1 2
செய்திகள்இந்தியா

இலங்கையின் சிறைச்சாலைகளில் 826 மரண தண்டனைக் கைதிகள் தடுத்து வைப்பு

இலங்கையின் முக்கிய சிறைச்சாலைகளில் தற்போதைக்கு சுமார் 826 மரண தண்டனைக் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகப் புள்ளிவிவரங்கள்...

PoliceOfficerRepImage750
செய்திகள்இலங்கை

காவல்துறை அதிகாரிகள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் தொடர்பு: விசாரிக்க விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரங்கள் அதிகரிப்பு!

தேசிய காவல்துறை திணைக்களத்தில் உயர் பதவிகள் முதல் பல்வேறு நிலைகளில் உள்ள அதிகாரிகள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்...