image ac6ce132e7
இலங்கைசெய்திகள்

விவசாயிகளுக்கு அமெரிக்காவிலிருந்து உரம்!

Share

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, அனுராதபுரம், திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களில் உள்ள 193,000 சிறு நெல் விவசாயிகளுக்கு விநியோகிப்பதற்காக அமெரிக்கா 9,300 தொன் யூரியா உரத்தை விவசாய அமைச்சிடம் உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளது. .

யு.எஸ். ஏஜென்சி ஃபார் இன்டர்நெஷனல் டெவலப்மென்ட் (யு.எஸ்.ஏ.ஐ.டி) நிதியுதவியுடன் FAO ஆல் கொள்வனவு செய்யப்பட்ட இந்த உரமானது, USAID-ஆதரவு உர உதவியின் முதல் ஏற்றுமதியாகும், மேலும் எதிர்வரும் மாதங்களில் நாடு முழுவதும் உள்ள ஒரு மில்லியன் விவசாயிகளை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FkbR17V07rjgyLRc1Wd3T
செய்திகள்விளையாட்டு

ஒத்திவைக்கப்பட்ட உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளுக்கு புதிய திகதி: மூன்று நாள் போட்டி நாளை ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளை நடத்தும் புதிய திகதிகள்...

articles2FvyfjFNUz649yh3WVdxRR
இலங்கைசெய்திகள்

5 மாவட்டங்களுக்கு 3ஆம் மட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை: மக்களை வெளியேற அறிவுறுத்தல்!

கண்டி, நுவரெலியா, மாத்தளை, கேகாலை, குருநாகல் மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு 3ஆம் மட்ட மண்சரிவு அபாய...

b9d8b9a9ab0ea7958d1545b4b61a17b5
இலங்கைசெய்திகள்

அனர்த்த உயிரிழப்புகள் 607 ஆக உயர்வு: 214 பேர் காணாமல் போயுள்ளனர்!

இன்று மாலை 6 மணிவரையான நிலவரப்படி, இயற்கை அனர்த்தத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 607 ஆக உயர்ந்துள்ளது....

Tamil News lrg 4098065
இந்தியாசெய்திகள்

விமானப் பணி விதிமுறைகள் சிக்கல்: இண்டிகோ விமானச் சேவை பாதிப்பு – பிப்ரவரி வரை தாமதம் நீடிக்க வாய்ப்பு!

இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான இண்டிகோ (IndiGo), டெல்லியிலிருந்து புறப்படும் அனைத்து உள்நாட்டு விமானங்களையும் இரத்து...