Vimal
அரசியல்இலங்கைசெய்திகள்

தேர்தல் பற்றிய ஆர்வம் மக்களுக்கு இல்லை!

Share

” நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடி நிலையானது, எந்தவொரு தேர்தலையும் நடத்துவதற்கு பொருத்தமான சூழ்நிலை அல்ல” – என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

உள்ளாட்சிசபைத் தேர்தலை விரைவில் நடத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தி, ஜே.வி.பி. என்பன வலியுறுத்தியுள்ள நிலையிலேயே விமல் வீரவன்ச, இவ்வாறு கூறினார்.

” பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்டெடுக்க வேண்டும். அதற்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். தற்போது தேர்தல் பற்றிய ஆர்வம் மக்களுக்கு இல்லை. எனவே, தேர்தலை நடத்துவதற்கு பொருத்தமான தருணம் இதுவல்ல.” – எனவும் விமல் குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 68f95d9f05e86
செய்திகள்அரசியல்இலங்கை

2026 மாகாண சபை தேர்தல்கள் காலவரையின்றி ஒத்திவைப்பு: கட்சிக்குள் ஆழமான கலந்துரையாடல்கள் காரணம்!

அடுத்த ஆண்டு நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த மாகாண சபைத் தேர்தல்களைக் காலவரையின்றிப் பிற்போடுவதற்கு அரசாங்கம் அதிகாரப்பூர்வமற்ற முடிவை...

25 68f9483b692e2
செய்திகள்இலங்கை

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை தேவை: சிறைச்சாலை ஆணையர் ஜகத் வீரசிங்கவின் ஆவேச உரை!

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தூக்கிலிடப்பட வேண்டும் என்று சிறைச்சாலை ஆணையர் ஜகத் வீரசிங்க வலியுறுத்தியுள்ளார். இவர் நாவலப்பிட்டியில்...

images 1 5
செய்திகள்உலகம்

போர் நிறுத்தம் பின்னணியிலும் நெருக்கடி: கனடா, பிரான்ஸ் உட்பட பல நாடுகளும் நெதன்யாகுவை கைது செய்ய தயார்!

இஸ்ரேல் – காசா போரில் அமெரிக்காவின் தலையீட்டால் தற்போது அமைதி ஒப்பந்தம் (போர் நிறுத்தம்) ஏற்படுத்தப்பட்டுள்ள...

1761139778 Piumi Hansamali Sri Lanka Ada Derana 6
செய்திகள்இலங்கை

“பத்மே எனது அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்தத்தான் சொன்னேன்”: பாதாள உலகத் தொடர்பு குற்றச்சாட்டுக்கு பியூமி ஹன்சமாலி விளக்கம்!

பாதாள உலகக் குழுக்களின் தலைவராகக் கருதப்படும் கெஹல்பத்தர பத்மேவுடனான தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக...