image 9f399caa60
அரசியல்இலங்கைசெய்திகள்

ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணையும் சஜித் அணியினர்!

Share

” ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணையவுள்ளனர்.” – என்று மேல்மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

” சர்வக்கட்சி அரசமைக்கும் முயற்சியில் ரணில் விக்கிரமசிங்க ஈடுபட்டுவருகின்றார். இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். எனினும், சஜித் பிரேமதாச இழுத்தடிப்பு செய்துவருகின்றார். அவர் அவ்வாறு செயற்பட்டாலும் அக்கட்சியின் எம்.பிக்கள் சிலர் சர்வக்கட்சி அரசுக்கு ஆதரவு வழங்குவார்கள்.

அதுமட்டுமல்ல எதிர்க்கட்சி தலைவர் பதவியையும் சஜித் பிரேமதாச இழப்பார். விமல், கம்மன்பில மற்றும் டலஸ் அணிகள் இணைந்து எதிர்க்கட்சி தலைவர் பதவியை கைப்பற்றிவிடும்.” – எனவும் அசாத் சாலி குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

2 Comments

தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...