image 9f399caa60
அரசியல்இலங்கைசெய்திகள்

ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணையும் சஜித் அணியினர்!

Share

” ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணையவுள்ளனர்.” – என்று மேல்மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

” சர்வக்கட்சி அரசமைக்கும் முயற்சியில் ரணில் விக்கிரமசிங்க ஈடுபட்டுவருகின்றார். இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். எனினும், சஜித் பிரேமதாச இழுத்தடிப்பு செய்துவருகின்றார். அவர் அவ்வாறு செயற்பட்டாலும் அக்கட்சியின் எம்.பிக்கள் சிலர் சர்வக்கட்சி அரசுக்கு ஆதரவு வழங்குவார்கள்.

அதுமட்டுமல்ல எதிர்க்கட்சி தலைவர் பதவியையும் சஜித் பிரேமதாச இழப்பார். விமல், கம்மன்பில மற்றும் டலஸ் அணிகள் இணைந்து எதிர்க்கட்சி தலைவர் பதவியை கைப்பற்றிவிடும்.” – எனவும் அசாத் சாலி குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

2 Comments

தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...