ranil wickremesinghe 759fff
அரசியல்இலங்கைசெய்திகள்

சபை ஒத்திவைப்பு விவாதம் இன்று!

Share

ஜனாதிபதி கடந்த 03 ஆம் திகதி முன்வைத்த அரச கொள்கைப் பிரடகனம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் இன்று ஆரம்பமாகின்றது.

நாடாளுமன்றம் இன்று 09ஆம் திகதி பிற்பகல் ஒரு மணிக்குக் கூடவிருப்பதுடன், பிற்பகல் 4.30 மணி வரை குறித்த விவாதம் நடைபெறும்.

அத்துடன், நாளை 10 ஆம் திகதியும் மற்றும் 12ஆம் திகதிகளி்ல் முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 4.30 மணிவரை நாடாளுமன்றம் கூடவுள்ளது. இவ்விரு நாட்களிலும் கொள்கை விளக்க உரைமீதான விவாதமே இடம்பெறும்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
676UZCCBMZLTRIE75Y7UFJ5TZA
செய்திகள்இலங்கை

அதிக விலைக்கு கேரட் விற்பனை செய்த வர்த்தகர் மீது வழக்கு: சோதனைகள் தீவிரம்!

மோசமான வானிலையைப் பயன்படுத்தி, காய்கறிகள் மற்றும் அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை...

25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...