202104050046437788 137 people arrested for alcoholism SECVPF
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி மாளிகையில் மின் அழுத்தி திருடியவர் கைது!

Share

ஜனாதிபதி மாளிகையில் மின் அழுத்தி திருடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் நேற்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவரை எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவானால் உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 9ஆம் திகதி கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையை ​போராட்டக்காரர்கள் முற்றுகையிட்ட போது சந்தேகநபர் இந்த மின் அழுத்தியை திருடிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, அலரி மாளிகையில் இரண்டு தொலைக்காட்சிகளை திருடியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரையும் எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

#SriLankaNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 13 3
இலங்கைஅரசியல்செய்திகள்

3,000 சிறுவர்களுக்குப் பிறப்புச் சான்றிதழ் இல்லை: புதிய நடைமுறை மூலம் தீர்வு காண அரசாங்கம் நடவடிக்கை!

இலங்கையில் உள்ள நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு இல்லங்களில் தங்கியுள்ள 16 வயதுக்குட்பட்ட சுமார் 3,000...

adhk150
செய்திகள்அரசியல்இலங்கை

அரசியல் அடக்குமுறைக்கு எதிராக முன்னிலை சோசலிசக் கட்சி போராட்டம்: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

வவுனியா மாவட்ட முன்னிலை சோசலிசக் கட்சி செயற்பாட்டாளர்கள் எதிர்கொள்ளும் சட்டவிரோதக் கைதுகள் மற்றும் பொலிஸ் அடக்குமுறைகளுக்கு...

download 4
உலகம்செய்திகள்

நியூ ஜெர்சியில் நடுவானில் மோதிய இரு உலங்கு வானூர்திகள்: ஒரு விமானி பலி, மற்றொருவர் படுகாயம்!

அமெரிக்காவின் நியூ ஜெர்சி (New Jersey) மாகாணத்தில் ஹெமில்டன் நகருக்கு மேலே இரண்டு உலங்கு வானூர்திகள்...

images 22 1
செய்திகள்இந்தியா

தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர் ஏதிலிகளுக்குத் தனித்துவமான கொள்கை அவசியம்: ‘தி ஹிந்து’ செய்தி முக்கியத்துவம்!

தமிழ்நாட்டில் உள்ள முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழ் ஏதிலிகளின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில்,...