Parliament of Sri Lanka 04 850x460 acf cropped 1 1
அரசியல்இலங்கைசெய்திகள்

வாக்களிப்பு நிறைவு! – வாக்கெண்ணும் பணி ஆரம்பம்

Share

இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்களிப்பு தற்போது நிறைவுக்கு வந்துள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இரு எம்.பிக்களைத்தவிர ஏனைய 223 எம்.பிக்களும் வாக்களித்தனர்.

தற்போது வாக்கெண்ணும் பணி இடம்பெற்றுவருகின்றது. அது முடிவடைந்த கையோடு நாடாளுமன்ற செயலாளர் நாயகத்தால் தேர்தல் முடிவு அறிவிக்கப்படும்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
How to Help Your Teen Through a Panic Attack too much going on
செய்திகள்இலங்கை

இளம் பெண்கள் மற்றும் மாணவிகளிடையே ‘பதட்டத் தாக்குதல்’ அதிகரிப்பு குறித்து அரச வைத்தியர்கள் சங்கம் கவலை!

நாடு முழுவதும் உள்ள இளம் பெண்கள் மற்றும் மாணவிகளிடையே பயம் மற்றும் மனத்தாக்கம் (Panic Attack)...

25 68cd8eedd5e90
செய்திகள்இலங்கை

பாதாள உலகக் குற்றவாளி ‘கெஹெல்பத்தர பத்மே’வின் ரூ. 50 மில்லியன் சொத்துக்கள் பறிமுதல்!

தற்போது கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் பாதாள உலகக் குற்றவாளியான ‘கெஹெல்பத்தர பத்மே’வின் ரூ. 50...

25 68f8b81774387
செய்திகள்இலங்கை

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் முன்னாள் உயர் அதிகாரிகள்: விசாரணை ஆரம்பம்!

உயர் பதவியில் இருந்த முன்னாள் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக்...

lasantha wickramasekara
செய்திகள்இலங்கை

வெலிகம பிரதேச சபைத் தலைவர் துப்பாக்கிச் சூடு: விசாரணை முன்னேற்றம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் 

வெலிகம பிரதேச சபைத் தலைவர் மீதான துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றத்தை, பொதுப் பாதுகாப்பு...