Parliament of Sri Lanka 04 850x460 acf cropped 1 1
அரசியல்இலங்கைசெய்திகள்

வாக்களிப்பு நிறைவு! – வாக்கெண்ணும் பணி ஆரம்பம்

Share

இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்களிப்பு தற்போது நிறைவுக்கு வந்துள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இரு எம்.பிக்களைத்தவிர ஏனைய 223 எம்.பிக்களும் வாக்களித்தனர்.

தற்போது வாக்கெண்ணும் பணி இடம்பெற்றுவருகின்றது. அது முடிவடைந்த கையோடு நாடாளுமன்ற செயலாளர் நாயகத்தால் தேர்தல் முடிவு அறிவிக்கப்படும்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
06 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 2.7 கிலோகிராம் குஷ் போதைப்பொருளுடன் இந்தியர் கைது!

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில், சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட சுமார் 2 கிலோகிராம்...

05 9
செய்திகள்உலகம்

ஈரான் போர் முடிவு: இஸ்ரேலியப் பிரதமருடன் இணைந்து தீர்மானிப்பதாக டிரம்ப் அறிவிப்பு!

ஈரான் உடனான தற்போதைய இராணுவ மோதலை எப்போது முடிவுக்குக் கொண்டு வருவது என்பது குறித்த இறுதித்...

04 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹங்வெல்ல – கொழும்பு 143 பேருந்து சேவை பணிப்புறக்கணிப்பு: பயணிகளுக்குப் பாதிப்பு!

ஹங்வெல்ல முதல் கொழும்பு வரையான 143 ஆம் இலக்க தனியார் பேருந்துச் சேவை ஊழியர்கள் இன்று...

03 9
செய்திகள்உலகம்

ஈரான் புதிய தலைமை: அமெரிக்க ஒப்புதல் இன்றி நீடிக்க முடியாது என டிரம்ப் எச்சரிக்கை!

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் வாரிசாக அவரது புதல்வர் மொஜ்தபா கமேனி...