Nandalal Weerasinghe
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடு முடக்கப்படும் அபாயம்!

Share

நிலையான அரசை விரைவில் ஸ்தாபித்து – அரசியல் உறுதிப்பாட்டை ஏற்படுத்தாவிட்டால் நாடு முடக்கப்படும் அபாயம் உள்ளது என எச்சரிக்கை விடுத்துள்ளார் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க.

வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

“ எரிபொருள் உட்பட அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு அந்நிய செலாவணி அவசியம். எனினும், அதனை திரட்டிக்கொள்வதற்கான உறுதியான ஏற்பாடு இல்லை. நிச்சயமற்ற தன்மையே காணப்படுகின்றது.

சர்வதேச உதவியை பெறுவதற்கும், சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சு வெற்றியளிப்பதற்கும் நிலையான அரசொன்று அவசியம்.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Muthur
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாவிலாறு அணைக்கட்டு உடைந்ததால் வெள்ளம்: திருகோணமலை-மட்டக்களப்பு வீதி மூழ்கியது; 309 பேர் வான்வழியாக மீட்பு!

அதிக மழைவீழ்ச்சி காரணமாக நிரம்பி வழிந்த திருகோணமலை மாவிலாறு அணைக்கட்டின் ஒரு பகுதி நேற்று (நவம்பர்...

images 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாயாறு பிரதான பாலம் உடைந்தது: முல்லைத்தீவிலிருந்து மணலாறு, திருகோணமலை போக்குவரத்து முற்றாகத் தடை!

நாட்டில் தொடர்ந்து நிலவி வரும் வெள்ளப் பெருக்கு காரணமாக, முல்லைத்தீவில் உள்ள நாயாறு பிரதான பாலம்...

images 13
செய்திகள்இலங்கை

வெள்ளம் பாதித்த பகுதிகளில் ‘கொதித்தாறிய நீரை’ மட்டுமே அருந்தவும்: சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்கள் குடிநீரைப் பயன்படுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்று...

img 692c75999ccf8
செய்திகள்இலங்கை

ஹெலிகொப்டர் விபத்தில் விங் கமாண்டர் நிர்மால் சியம்பலாபிட்டிய உயிரிழப்பு: விமானப்படை இரங்கல்!

சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது, வென்னப்புவ, லுணுவில...