Nandalal Weerasinghe
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடு முடக்கப்படும் அபாயம்!

Share

நிலையான அரசை விரைவில் ஸ்தாபித்து – அரசியல் உறுதிப்பாட்டை ஏற்படுத்தாவிட்டால் நாடு முடக்கப்படும் அபாயம் உள்ளது என எச்சரிக்கை விடுத்துள்ளார் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க.

வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

“ எரிபொருள் உட்பட அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு அந்நிய செலாவணி அவசியம். எனினும், அதனை திரட்டிக்கொள்வதற்கான உறுதியான ஏற்பாடு இல்லை. நிச்சயமற்ற தன்மையே காணப்படுகின்றது.

சர்வதேச உதவியை பெறுவதற்கும், சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சு வெற்றியளிப்பதற்கும் நிலையான அரசொன்று அவசியம்.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 68f0b45097e66
செய்திகள்இந்தியாஉலகம்

இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் கொள்வனவு செய்யாது: ட்ரம்ப் தகவல்

இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் கொள்வனவு செய்யாது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும்...

image c348b91fcc
செய்திகள்இலங்கை

அடுத்த கல்வியாண்டு முதல் பாடப்புத்தகங்களுக்குப் பதிலாக சுய கற்றல் கையேடுகள்

அடுத்த கல்வியாண்டில் இருந்து, தரம் 1 மற்றும் தரம் 6 மாணவர்களுக்குப் பாடப்புத்தகங்கள் வழங்கப்படாது என்று...

25 68f3476a27f6c
செய்திகள்உலகம்

பொதுஜன பெரமுன வேட்பாளர்களிடம் இருந்து பொலிஸ் அறிக்கை கட்டாயம்: நாமல் ராஜபக்ச

எதிர்காலத் தேர்தல்களில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர்களிடம் இருந்து பொலிஸ் அறிக்கை பெறப்படும் என்று கட்சியின் தேசிய...

Bangladesh Politics 1 1760710849824 1760710864579
உலகம்செய்திகள்

பங்களாதேஷில் இடைக்கால அரசாங்கத்தின் புதிய சாசனத்திற்கு எதிர்ப்பு: கண்ணீர்ப்புகை குண்டு வீச்சு

பங்களாதேஷில் முகமது யூனுஸ் தலைமையில் அமைக்கப்பட்ட இடைக்கால அரசாங்கம் நேற்று ஜூலை சாசனத்தில் கையெழுத்திட்டது. இதற்கு...