Nandalal Weerasinghe
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடு முடக்கப்படும் அபாயம்!

Share

நிலையான அரசை விரைவில் ஸ்தாபித்து – அரசியல் உறுதிப்பாட்டை ஏற்படுத்தாவிட்டால் நாடு முடக்கப்படும் அபாயம் உள்ளது என எச்சரிக்கை விடுத்துள்ளார் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க.

வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

“ எரிபொருள் உட்பட அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு அந்நிய செலாவணி அவசியம். எனினும், அதனை திரட்டிக்கொள்வதற்கான உறுதியான ஏற்பாடு இல்லை. நிச்சயமற்ற தன்மையே காணப்படுகின்றது.

சர்வதேச உதவியை பெறுவதற்கும், சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சு வெற்றியளிப்பதற்கும் நிலையான அரசொன்று அவசியம்.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
ahr0chm6ly9jyxnzzxr0zs5zcghkawdp 4
உலகம்செய்திகள்

துப்பாக்கியைப் பிடுங்கிய ‘ஹீரோ’ அஹமது அல் அஹமதுவைச் சந்தித்த பிரதமர் அல்பானீஸ்; துப்பாக்கிக் கட்டுப்பாடு மேலும் அதிகரிப்பு!

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் (Bondi Beach) யூதர்கள் நிகழ்வில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டின்போது, துணிச்சலுடன்...

coverimage 01 1512114047 1546165239 1562741874
இலங்கைசெய்திகள்

இலங்கையில் எயிட்ஸ் தொற்று 6% அதிகரிப்பு:உயிரிழப்புகள் 30 ஆகப் பதிவு!

இலங்கையில் எயிட்ஸ் தொற்று அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 2025ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில்...

images 5 5
உலகம்செய்திகள்

இந்தியா-ரஷ்யா இராணுவ ஒப்பந்தம்: ‘தளவாட ஆதரவு பரஸ்பரப் பரிமாற்ற’ சட்டத்துக்குப் புட்டின் ஒப்புதல்!

இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான ‘Reciprocal Exchange of Logistics Support’ (தளவாட ஆதரவின் பரஸ்பரப்...

articles2FvNVHzqk0rGKKgejyoUzJ
இலங்கைசெய்திகள்

கல்வி ஒத்துழைப்பு வலுப்படுத்தல்: வெளிநாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய அமைச்சரவை அனுமதி!

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராகப் பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த...