ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு சர்வதேச பிடியாணை பிறப்பித்து, கைது செய்யுமாறு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
நேற்றைய பிரித்தானியா பாராளுமன்ற அமர்வில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டது.
லிபரல் டெமாக்ரட் கட்சியின் தலைவர் Ed Davey இந்த யோசனையை முன்வைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
#SriLankaNews
Leave a comment