IMG 20220623 WA0078
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு!!

Share

யாழ்.பருத்தித்துறை புலோலி தெற்கைச் சேர்ந்த கிளிநொச்சி பட்டின சபையின் முன்னாள் தலைவர் அமரர் முருகேசு பாலசுப்பிரமணியத்தின் நினைவாக வறிய குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொதிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டன.

சிறுவர் நன்னடத்தைப் பிரிவின் ஏற்பாட்டில், பருத்தித்துறை பரமானந்தா சிறுவர் இல்லத்தில் இதற்கான நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது தலா பத்தாயிரம் ரூபா பெறுமதியான 25 உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

பெற்றோரை இழந்த குடும்பங்கள், பெண் தலைமைத்துவ குடும்பங்கள், விசேட தேவையுடையவர்கள் ஆகியோருக்கே இந்த உணர்வு உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.

நிகழ்வில், சட்டத்தரணி ஏகே நடராஜா, பரமானந்தா சிறுவர் இல்ல தலைவர் எஸ்.எம். கதிரவேலு, நிர்வாக உத்தியோகத்தர் கே. கிருஷ்ணராஜா, நன்னடத்தைப் பிரிவு உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

IMG 20220623 WA0076 IMG 20220623 WA0077 IMG 20220623 WA0075

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...