blog first liveaboard experience adelaar cruises
அரசியல்இலங்கைசெய்திகள்

திலீப் வெதஆராச்சியின் மகன் வெளிநாடு தப்பியோட்டம்!

Share

இலங்கை பொலிஸாரால் தேடப்பட்டுவரும் சந்தேக நபரான, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலீப் வெதஆராச்சியின் மகன் நாட்டிலிருந்து தப்பியோடியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

அவர் படகுமூலம் ஆஸ்திரேலியாவுக்கு தப்பிச்சென்றிருக்கலாம் என கூறப்படுகின்றது.

“பொலிஸாரே , நான் அவுஸ்திரேலியா வந்துள்ளேன்.இப்போது என்ன செய்வது ?” என்று அவர் தனது முகநூல் பக்கத்தில் படத்துடன் பதிவிட்டுள்ளார்.

பொலிஸாரினால் தேடப்படும் ஒருவர் பொலிஸாருக்கு சவால் விடுத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திலீப் வெதஆராச்சியின் மகனான உதிந்து வெதஆராய்ச்சியும், அவரின் மனையும் பொலிஸாருக்கு அண்மையில் எச்சரிக்கை விடுத்திருந்தனர். தகாத வார்த்தை பிரயோகங்களையும் மேற்கொண்டிருந்தனர்.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image fx 4 696x380 1
இலங்கைசெய்திகள்

60% மாணவர்கள் மன அழுத்தத்தால் பாதிப்பு – கல்வி அமைச்சகம் நடவடிக்கை!

இலங்கை பாடசாலை மாணவர்களில் கிட்டத்தட்ட 60% பேர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆராய்ச்சி வெளிப்படுத்தியதைத்...

25 68f5c4968ea01
செய்திகள்இலங்கை

வெள்ள அபாய எச்சரிக்கை: பல வான்கதவுகள் திறப்பு!

மஹா ஓயா மற்றும் தெதுரு ஓயா படுகைப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையைக் கருத்தில்...

image 95f229676a
செய்திகள்உலகம்

கரீபியன் கடலில் போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு: அமெரிக்கப் படைகள் நீர்மூழ்கிக் கப்பலைத் தகர்த்தன!

லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து கரீபியன் கடல் வழியாக அமெரிக்காவிற்கு அதிவிரைவு படகுகள் மூலம் போதைப்...

1752485228 GovyPay 6
செய்திகள்இலங்கை

போக்குவரத்து அபராதங்களை GovPay மூலம் செலுத்தலாம்: இலங்கை பொலிஸ் அறிவிப்பு

இலங்கைப் பொலிஸ் இன்று (அக்டோபர் 20) அறிவித்துள்ளதன் படி, தென் மாகாணத்தில் உள்ள வாகன ஓட்டுநர்கள்,...