blog first liveaboard experience adelaar cruises
அரசியல்இலங்கைசெய்திகள்

திலீப் வெதஆராச்சியின் மகன் வெளிநாடு தப்பியோட்டம்!

Share

இலங்கை பொலிஸாரால் தேடப்பட்டுவரும் சந்தேக நபரான, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலீப் வெதஆராச்சியின் மகன் நாட்டிலிருந்து தப்பியோடியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

அவர் படகுமூலம் ஆஸ்திரேலியாவுக்கு தப்பிச்சென்றிருக்கலாம் என கூறப்படுகின்றது.

“பொலிஸாரே , நான் அவுஸ்திரேலியா வந்துள்ளேன்.இப்போது என்ன செய்வது ?” என்று அவர் தனது முகநூல் பக்கத்தில் படத்துடன் பதிவிட்டுள்ளார்.

பொலிஸாரினால் தேடப்படும் ஒருவர் பொலிஸாருக்கு சவால் விடுத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திலீப் வெதஆராச்சியின் மகனான உதிந்து வெதஆராய்ச்சியும், அவரின் மனையும் பொலிஸாருக்கு அண்மையில் எச்சரிக்கை விடுத்திருந்தனர். தகாத வார்த்தை பிரயோகங்களையும் மேற்கொண்டிருந்தனர்.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 3 5
செய்திகள்இலங்கை

பேருந்து விபத்துக்களைத் தடுக்க நடமாடும் போதைப்பொருள் சோதனைப் பேருந்து அறிமுகம்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க திறந்து வைத்தார்!

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், பயணப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைக்...

articles2FISZ4kXqRjW2IZH13NUki
உலகம்செய்திகள்

அவுஸ்திரேலிய செனட் சபை ஒத்திவைப்பு: பர்தா அணிந்து சபைக்குள் நுழைந்த செனட்டர் நீக்கம்!

அவுஸ்திரேலியாவின் செனட் சபை இன்று (நவம்பர் 24) ஒரு மணி நேரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிர...

farmers scaled 1
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் குடும்பப் பண்ணை வரிக்கு எதிர்ப்பு: லிங்கன்ஷையரில் விவசாயிகள் டிராக்டர் போராட்டம்!

பிரித்தானியாவில் விவசாயிகள் இன்று (நவம்பர் 24) ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு...