செய்திகள்இலங்கை

புத்தளத்தில் அரியவகை ஆந்தைகள் மீட்பு!

Share
owl scaled
Share

புத்தளம் மாவட்டத்தைச் ​சேர்ந்த அதிகாரி ஒருவரின் அலுவலகத்திலிருந்து அரியவகை ஆந்தைகள் மீட்கப்பட்டுள்ளன.

‘Barn Owl’ என அழைக்கப்படும் அரிய வகையான ஆந்தைகளே நேற்றைய தினம் மீட்கப்பட்டன.

கூரையின் மேலிருந்து வீழ்ந்த நிலையில் ஆந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டு வனஜீவராசிகள் திணைக்கள வனவிலங்கு கட்டுப்பாட்டு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், குறித்த ஆந்தைகள் நிக்கவரெட்டிய மிருக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளன என வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...