image 386c7bb6ef
இந்தியாஇலங்கைசெய்திகள்

வடக்கை சேர்ந்த 19 பேர் தமிழகத்தில் தஞ்சம்!

Share

யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களை சேர்ந்த 19 பேர் இந்தியா சென்றடைந்துள்ளனர்.

5 குடும்பங்களை சேர்ந்த குறித்த 19 பேரும் படகு மூலம் தமிழகத்தின் தனுஷ்கோடியை இன்று அதிகாலை சென்றடைந்துள்ளனர்.

நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அண்மைக்காலமாக அகதிகளாக படகு மூலம் தமிழகம் செல்லும் இலங்கைத் தமிழர்கள் தொகை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், அண்மையில், பொருளாதார நெருக்கடி காரணமாக படகு மூலம் 10 குடும்பங்களை சேர்ந்த 39 பேர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

image 03f7514937

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...