tamilni 12 scaled
இலங்கைசெய்திகள்

வீதி விபத்துகளில் பறிபோகும் சிறுவர்களின் உயிர்!

Share

வீதி விபத்துகளில் பறிபோகும் சிறுவர்களின் உயிர்!

இந்த வருடத்தில் மாத்திரம் இலங்கையில் வீதி விபத்துக்களினால் 115 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக வீதி விபத்துக்களை தடுப்பதற்கான நிபுணர் குழுவின் தலைவர் பேராசிரியர் சமத் தர்மரத்ன தெரிவித்துள்ளார்.

”பாதுகாப்பான சாலைகள்-பாதுகாப்பான குழந்தைகள்” என்ற சர்வதேச சாலை பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் கூறுகையில்,நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமான பணியாளர்களை உருவாக்கும் 15 முதல் 44 வயதுக்குட்பட்டவர்களே பெரும்பாலும் இந்த விபத்துக்களால் பாதிக்கப்படுகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் ஒவ்வொரு வருடமும் சுமார் 3,000 பேர் வீதி விபத்துக்களில் உயிரிழக்கின்றனர், மேலும் இது தொடர்பான போக்கு அதிகரித்து வருகிறது.

இந்தநிலையில், எதிர்காலத்தில் வீதி விபத்துக்களால், உயிரிழப்புகள் மற்றும் ஊனமுற்றவர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரிக்கும், இதனால் நாட்டிற்கு கணிசமான பொருளாதார இழப்புக்கள் ஏற்படும் என எச்சரித்துள்ளார்.

Share
தொடர்புடையது
anura kumara dissanayake 1
இலங்கை

பதவி குறித்து கவலை இல்லை – அநுர!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நாட்டின் அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டு தனது அதிகாரத்தை பயன்படுத்தப் போவதில்லை என...

சுரேஷ் சலேbyjtujtu
இலங்கை

சுரேஷ் சலேவை மயக்க நிலையில் வைத்து தீவிர விசாரணைக்கு உட்படுத்த முயற்சி!

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலே பரிசோதனைக்கு...

குழந்தையினை கைவிட்டு
இலங்கை

குழந்தையினை கைவிட்டு தப்பியோடிய தாய் – தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ள காவல்துறையினர்.

கண்டி – வத்தேகம நகரில் தனது நான்கு வயது குழந்தையை முச்சக்கர வண்டியில் வந்த தாயொருவர்...

Featured mm
இலங்கை

பெக்கோ சமன் தாயார் படுகொலை – பின்னணியில் பழிவாங்கும் படலம்!

பூஸா அதிஉயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெக்கோ சமன் என்ற நிர்மல பிரசங்க என்பவரின்...