கோட்டாபய
அரசியல்இலங்கைசெய்திகள்

காபந்து அரசை அமைக்கவும்! – கோட்டாவிடம் 11 பங்காளிக் கட்சிகள் அவசர கோரிக்கை

Share

காபந்து அரசொன்றை அமைக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் அவசர கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

ஆளுந்தரப்பைச் சேர்ந்த 11 கட்சிகளின் கூட்டமைப்பால் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகமாக உயர்ந்துள்ளன. அதேவேளை, எரிபொருள் பற்றாக்குறையும் நிலவுகின்றது. இதனால் ஒரு நாளில் பல மணித்தியாலங்கள் மின்சாரத் தடையும் ஏற்படுகின்றது.

இதன் காரணமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராகவும், அவரைப் பதவி விலகுமாறு வலியுறுத்தியும் மக்கள் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தற்போதைய அமைச்சரவையைக் கலைத்து, அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய காபந்து அரசொன்றை அமைக்குமாறு ஆளுந்தரப்பைச் சேர்ந்த 11 கட்சிகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் அவசர கோாிக்கை முன்வைத்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 71
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாட்டில் உரங்களுக்குத் தட்டுப்பாடு இல்லை: உர மானியத்தையும் உயர்த்திப் பிரதி அமைச்சர் உறுதி!

நாட்டில் உரங்களுக்கு எவ்வித பற்றாக்குறையும் இல்லை என்றும், எதிர்வரும் சாகுபடிப் பருவத்திற்குத் தேவையான அளவை விட...

world 70
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று நண்பகலில் பல பகுதிகளில் சூரியன் நேர் உச்சியில்: மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை!

இலங்கையின் நிலப்பரப்பிற்கு மேலாக சூரியனின் வருடாந்த தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக, இன்று (ஏப்ரல் 11,...

world 69
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வேரஹேராவில் போலி சாரதி அனுமதிப்பத்திர மோசடி முறியடிப்பு: பாதுகாப்பு அதிகாரி உட்பட இருவர் கைது!

வேரஹேராவில் உள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்திற்கு (DMT) வருகை தரும் நபர்களை ஏமாற்றி, போலி சாரதி...

world 68
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சீனத் தொழிலதிபர் கைது: 3.9 மில்லியன் பெறுமதியான சிகரெட்டுகள் பறிமுதல்!

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) சுமார் 3,915,000 ரூபாய் பெறுமதியான சிகரெட்டுகளைச் சட்டவிரோதமாகக்...