image 839728b484
இலங்கைசெய்திகள்

விடைத்தாள் திருத்தம் – மனித உரிமைகள் ஆணைக்குழு கோரிக்கை

Share

இந்த வேளையில் விடைத்தாள் மதிப்பீட்டில் இருந்து விலகாமல் செயற்பாடுகள் முடியும் வரை கோரிக்கைகளை வென்றெடுக்கும் நடவடிக்கையை ஒத்திவைக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் டி.எம்.எச்.எஸ்.கே. பன்னெஹெக்க மற்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர ஆகியோருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர்​நீதிபதி ரோஹினி மாரசிங்க இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

மேலும் உரையாற்றிய அவர், பல்கலைக்கழக ஆசிரியர்களின் கோரிக்கைகள் தொடர்பில் உயர்மட்ட குழுவொன்றை நியமித்து கலந்துரையாடப்பட வேண்டுமென மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையில் பரீட்சைகளின் தரம் மற்றும் தரம் என்பவற்றின் சர்வதேச அங்கீகாரத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இந்தப் பரீட்சைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்களின் சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கு உரிய தரப்பினர் செயற்பட வேண்டுமென தவிசாளர் நீதிபதி ரோஹினி மாரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...