IMG 20220323 WA0009
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ் நகரில் கவனயீர்ப்பு பேரணி!

Share

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ் நகரில் கவனயீர்ப்பு பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

இன்று காலை 10 மணியளவில் யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் ஆரம்பித்த பேரணியானது வடமாகாண ஆளுநர் செயலகத்தில் முடிவடைந்தது.

அரசியல் கைதிகளை விடுதலை செய், காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டும், காணிகளை விடுவியுங்கள், இந்திய இழுவைமடி படகுகளை தடுத்து நிறுத்து போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் இடம்பெற்றிருந்தது.

IMG 20220323 WA0012 IMG 20220323 WA0008 IMG 20220323 WA0013 IMG 20220323 WA0019 IMG 20220323 WA0015 IMG 20220323 WA0016

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
5bb31f57 563f 403c 81e7 2b351f640391 16x9 1200x676
செய்திகள்உலகம்

போரின் விளிம்பில் ஈரான்: ரியால் வரலாறு காணாத வீழ்ச்சி – மத்திய கிழக்கில் அமெரிக்கப் படைகள் குவிப்பு!

ஈரானின் தேசிய நாணயமான ரியால் (Rial), அமெரிக்க டொலருக்கு நிகராக 1.5 மில்லியன் என்ற அதலபாதாள...

MediaFile 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வட்டுக்கோட்டையில் சட்டவிரோத மதுபான விற்பனை: பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரிடம் சிக்கிய சந்தேகநபர்!

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டைப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் வீட்டில் வைத்து மதுபான விற்பனையில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவரைப்...

image 870x 6764441226ca0
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு: 2026-ல் 220 பில்லியன் ரூபாய் மேலதிக செலவு – அமைச்சரவை அறிவிப்பு!

மருத்துவர்கள் உட்பட முழு அரச சேவைக்கும் 2026 ஆம் ஆண்டுக்கான அடிப்படை வேதன உயர்வை வழங்குவதற்காக...

sL workers
செய்திகள்இலங்கை

2026-ல் 3.1 லட்சம் இலங்கைத் தொழிலாளர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு: குவைத் முதலிடம்!

2026 ஆம் ஆண்டில் 310,000 இலங்கைத் தொழிலாளர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காகப் பணியமர்த்துவதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளதாக வெளிநாட்டு...