1619801982 Sri Lanka COVID 19 deaths L 4
இலங்கைசெய்திகள்

யாழில் நால்வர் இன்று கொவிட் தொற்றால் சாவு!!

Share

யாழில் நால்வர் இன்று கொவிட் தொற்றால் சாவு!!

யாழ்ப்பாணத்தில் இன்று (16) திங்கட்கிழமை நால்வர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அச்சுவேலியைச் சேர்ந்த 85 வயது ஆண் ஒருவரும், பருத்தித்துறையைச் சேர்ந்த 65 வயது ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

பருத்தித்துறை தும்பளையைச் சேர்ந்த 38 வயது ஆண் ஒருவரும் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளார்.

பருத்தித்துறை, இமையாணனில் திடீரென மயங்கி வீழ்ந்த 45 வயது ஆண் ஒருவர் மந்திகை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

அவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்த நிலையில் அவருக்குக் கொரோனாத் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் இதுவரை கொரோனாத் தொற்றால் 181 பேர் உயிரிழந்துள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...