செய்திகள்இலங்கை

போதுமான எரிபொருள் கையிருப்பில் – யாழ். அரச அதிபர் தெரிவிப்பு

Share
pearl one news Kanapathipillai Mahesan
Share

போதுமான எரிபொருள் கையிருப்பில் – யாழ். அரச அதிபர் தெரிவிப்பு

யாழ். மாவட்டத்தில் நுகர்வுக்குத் தேவையான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளது. எனவே எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது என மக்கள் அச்சமடையத் தேவையில்லை.

இவ்வாறு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த சில நாள்களாக நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன என தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், யாழ். மாவட்ட மக்கள் எரிபொருள் நிரப்புவதற்காக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் முண்டியடிப்பதைக் காணக்கூடியதாக உள்ளது.

எனினும், பெற்ரோலியாக் கூட்டுத்தாபனத்தின் அறிக்கையின்படி யாழ் மாவட்டத்துக்குத் தேவையான எரிபொருள் இருப்பில் உள்ளது.

எனவே மக்கள் இது தொடர்பில் அச்சமடையத் தேவையில்லை எனது தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...