பிற்போடப்பட்டது ஜனாதிபதியின் விசேட உரை

President Gotabaya Rajapaksa

பிற்போடப்பட்டது ஜனாதிபதியின் விசேட உரை

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச இன்று (20) நாட்டு மக்களுக்கு விசேட உரை நிகழ்த்தவுள்ளார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், உரையாற்றும் நேரம், நாள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என சற்று முன்னர் அறிவிக்கப்படுள்ளது.

Exit mobile version